ரகசியம்

tattle_tale

மண் விட்டுக்கொடுத்தால்,
விதை உதயமாகும்!

மேகம் விட்டுக்கொடுத்தால்,
பூமியில் மழை முத்தமிடும்!

பூ விட்டுக்கொடுத்தால்,
மணம் சுகந்தக் காற்று வீசும்!

மரங்கள் விட்டுக்கொடுத்தால்,
பறவைகள் வாழும்!

இறுகப்பற்றுவதில் இல்லை இன்பம்,
வாழ்வின் ரகசியம் விட்டுக்கொடுப்பதுதான்!!!

picture source: Google

Published by

kalaichemmal

Hoping to rediscover my love for Thamizh through poems. :)

One thought on “ரகசியம்”

Leave a comment